Thursday, February 7, 2013

ஆறுபடைவீட்டு தத்துவம்


முருகப்பெருமானின் ஆறுபடை வீடு
௧. திருபரம்குன்றம் : மூலாதாரம்
௨. திருசெந்தூர் : சுவாதிஷ்டானம்
௩. திருவாவினன்குடி - பழனி :மணிபூரகம்
௪. திருவேரகம் (சுவாமிமலை) : அநாகதம்
௫. திருத்தணி-குன்றுதோறாடல் [குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் ரூபமாக, அரூபமாக இருக்கிறான்] : விசுக்தி
௭. பழமுதிர்சோலை : ஆக்ஞை

மூலாதாரம்- திருப்பரங்குன்றம்; தெய்வானையை மணந்த தலம்.
சுவாதிஷ்டானம்- திருச்செந்தூர்; சிந்தனை அலைமோதி துன்பம் துடைக்கும் தலம்.
மணிபூரகம்- திருவாவினன்குடி; ஞானதண்டாயுதபாணி உள்ள யோகத்தலம்.
அநாகதம்- திருவேரகம் என்ற சுவாமிமலை; தந்தைக்கு உபதேசித்த தலம்.
விசுக்தி- திருத்தணி; குறிஞ்சியில் விளையாடும் தலம்.
ஆக்ஞை- பழமுதிர்சோலை; ஞானப்பழம் உதிரும் சோலையாகிய தலம்.

No comments: